வெவ்வேறு நேரத்தைக் காட்டும் மணி கூண்டு

அண்ணா நகர் பகுதியில், பழுதடைந்த நிலையில் உள்ள மணி கூண்டு கடிகாரத்தை, பழுது நீக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழமையை பராமரிக்க வேண்டிய மாநகராட்சி, கடிகாரத்தை கூட பராமரிக்காததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
வெவ்வேறு நேரத்தைக் காட்டும் மணி கூண்டு
Updated on

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com