
/
பிற
வெவ்வேறு நேரத்தைக் காட்டும் மணி கூண்டு
அண்ணா நகர் பகுதியில், பழுதடைந்த நிலையில் உள்ள மணி கூண்டு கடிகாரத்தை, பழுது நீக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பழமையை பராமரிக்க வேண்டிய மாநகராட்சி, கடிகாரத்தை கூட பராமரிக்காததால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

1 / 8
Loading...
Updated On :11 ஜூலை 2019, 11:21 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




