மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு - புகைப்படங்கள்
புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் மூதாதையருக்கு திதி, பிண்டம் கொடுத்து ஏராளமானோர் வழிபட்டனர்.
சர்வ பித்ரு அமாவாசையின் கடைசி நாளான சனிக்கிழமையன்று, போபாலில் உள்ள மேல் ஏரியின் கரையில் இந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் முக்திக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.