தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிற

மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு - புகைப்படங்கள்

புரட்டாசி மாதத்தின் மஹாளய அமாவாசையை முன்னிட்டு பக்தா்கள் மூதாதையருக்கு திதி, பிண்டம் கொடுத்து ஏராளமானோர் வழிபட்டனர்.

சர்வ பித்ரு அமாவாசையின் கடைசி நாளான சனிக்கிழமையன்று, போபாலில் உள்ள மேல் ஏரியின் கரையில் இந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் முக்திக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
1 / 10

சர்வ பித்ரு அமாவாசையின் கடைசி நாளான சனிக்கிழமையன்று, போபாலில் உள்ள மேல் ஏரியின் கரையில் இந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களின் முக்திக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.

Loading...
Updated On :14 அக்டோபர் 2023, 1:02 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.