திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?காங்கிரஸ் அலுவலகத்தில் ஐ லவ் யூ என்று எழுதிவைத்திருந்த திருடன்! கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு வாரத்தின் முதல் நாளில் அதிர்ச்சி கொடுத்த பங்குச் சந்தைகள்!
/

நிகழ்வுகள்

பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

உடுமலையைில் பசுமை நிறைந்த வயல்வெளியில், கரும்புத்தோட்டத்தில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்த காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதற்காக, கும்கி யானைகள் கலீம், சுயம்பு ஈடுபடுத்தப்பட்டன. இதையடுத்து வன அதிகாரிகள் யானையை வரகளியாறு முகாமில் விட திட்டமிட்டுள்ளனர்.

Photo 1
1 / 10
Loading...
Updated On :16 பிப்ரவரி 2019, 1:44 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.