இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

நிகழ்வுகள்

பிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை

உடுமலையைில் பசுமை நிறைந்த வயல்வெளியில், கரும்புத்தோட்டத்தில் கடந்த 6 நாட்களாக முகாமிட்டிருந்த காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். இதற்காக, கும்கி யானைகள் கலீம், சுயம்பு ஈடுபடுத்தப்பட்டன. இதையடுத்து வன அதிகாரிகள் யானையை வரகளியாறு முகாமில் விட திட்டமிட்டுள்ளனர்.

Photo 1
1 / 10
Loading...
Updated On :16 பிப்ரவரி 2019, 8:14 am

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.