
/
நிகழ்வுகள்
நூல் விலை உயர்வை கண்டித்து ஜவுளி வர்த்தகர்கள் கடையடைப்பு - புகைப்படங்கள்
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு ஜவுளி வியாபாரிகள் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தை துவக்கினர்.

1 / 16
நூல் விலை உயர்வை கன்டித்து மே 16 மற்றும் மே17-ஆம் தேதி கடையடைப்பு தொடரும் என பதாகை வைத்திருக்கும் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தினர்.
Loading...
Updated On :16 மே 2022, 4:35 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



