சிவாஜி பார்க் முதல் பஞ்சாபி பாக் வரையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்கள் எழுதி, அதனை சீக்கியர்களுக்கான நீதி அமைப்பினர், வெளியிட்டுள்ளனர்.
வாசகங்களை அழித்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தில்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள்.
அடுத்த மாதம் 9-ந் தேதி ஜி20 மாநாடு நடைபெறவுள்ள நிலையில் தில்லி மெட்ரோ நிலைய சுவர்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.