சென்னையில் ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு நடிகர் சிவகுமார் நிதியுதவி வழங்கினார். விழாவில் ஓவியர் சங்கர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, பேராசிரியர் கல்யாணி மற்றும் திரைப்படப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.