தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செய்திகள்

4வது நாளாக ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு

தொடர்ந்து நான்காவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று 4வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Photo 1
1 / 7
Loading...
Updated On :18 மே 2017, 3:45 pm

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.