
/
செய்திகள்
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்
நீலாங்கரை அடுத்த கானத்தூர் பகுதி கடற்கரையில் 20 அடி நீளம் கொண்ட திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. அழிந்து வரும் நிலையில் காணப்படும் வகையினை சேர்ந்த நீலத் திமிங்கலம் இது என்பது தெரிய வந்துள்ளது.

1 / 13
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




