
/
செய்திகள்
வண்டலூர் பூங்காவில் புதிய வரவு
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், மனிதக் குரங்கு, பபூன் குரங்கு போன்ற வெளிநாட்டுக் குரங்கு வகைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குரங்கு வகைகளை அதிகரிக்கும் வகையில் கப்புசின் குரங்கை மைசூர் உயிரியல் பூங்காவில் இருந்து, விலங்குகள் பரிமாற்ற முறைமூலம் வண்டலூர் பூங்காவுக்குப் பெற்றுள்ளனர். இந்த அரியவகை குரங்குகளை பார்த்து மகிழ்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது மக்களே.

1 / 7
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




