லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

செய்திகள்

சென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்

சர்வதேச அளவில் கடலோரப் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளை வலுப்படுத்துவதற்காகப் பல்வேறு நாடுகளுடன் இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடலோரக் காவல்படையினரிடையே உள்ள பல்வேறு உத்திகள், தகவல், தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இத்தகைய கூட்டுப் பயிற்சிகள் உதவிகரமாக உள்ளன. இந்நிலையில், முதல் முறையாக அமெரிக்க கடலோரக் காவல் படையினருடன் இணைந்து சென்னைக்கு அருகே நடைபெற்ற இப்பயிற்சியில்  அமெரிக்க கடலோரக் காவல்படை ரோந்துக் கப்பலான  ஸ்ட்ராட்டன் பங்கேற்றது.   இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பலான சவுரியா, இரண்டு சிறிய கப்பல்கள் கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றன.

Photo 1
1 / 24
Updated On :24 ஆகஸ்ட் 2019, 12:37 pm IST

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.