
/
செய்திகள்
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இன்று சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபம் ஏற்றப்பட்ட போது கோவிலில் குவிந்தி பக்தர்கள் எழுப்பிய 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என்ற பக்தி கோஷம் விண்ணை முட்டியது.

1 / 16
Loading...
Updated On :10 டிசம்பர் 2019, 1:28 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




