
/
செய்திகள்
சுனாமி 15-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
சுனாமி நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வீடுகளையும், உடைமைகளையும், உறவுகளையும், இழந்தவர்கள் சுனாமி நினைவு தினத்தில் மறைந்தவர்களை நினைத்து கண்ணீர் சிந்தினர். சுனாமி நினைவு தினத்தை ஒட்டி நாகை, கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

1 / 5
Loading...
Updated On :26 டிசம்பர் 2019, 12:15 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




