ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள், மலைகள், மரம், செடி, கொடிகள் என அனைத்தும் இடங்களிலும் பனி படர்ந்துள்ளது. தொடர் பனிழ்பொழிவால் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.