வற்றிய யமுனை - புகைப்படங்கள்

எந்த யமுனை நதியின் கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளதோ, அந்த யமுனை ஆறு தற்போது பெருமளவில் சுருங்கிவிட்டது.
எந்த யமுனை நதியின் கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளதோ, அந்த யமுனை ஆறு தற்போது பெருமளவில் சுருங்கிவிட்டது.
Updated on
யமுனை ஆற்றில் நீா்மட்டம் குறைந்து வருவதால் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அச்சம்.
யமுனை ஆற்றில் நீா்மட்டம் குறைந்து வருவதால் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அச்சம்.
வறண்ட நிலையில் யமுனை நதி.
வறண்ட நிலையில் யமுனை நதி.
ஆற்றில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் கட்டி வைக்கப்பட்டு படகுகள்.
ஆற்றில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் கட்டி வைக்கப்பட்டு படகுகள்.
வாஜிராபாத்தில் 1965-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றின் நீர் குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.
வாஜிராபாத்தில் 1965-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றின் நீர் குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com