
/
செய்திகள்
இலங்கையில் நீடிக்கும் கலவரம் - புகைப்படங்கள்
இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி மக்கள் தவித்ததால், கலவரம் வெடித்து ஆளும் கட்சி எம்.பி. உட்பட 3 பேர் உயிரிழப்பு.

1 / 15
இலங்கையில் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவிக்கும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலவரம் ஏற்பட்டது.
Loading...
Updated On :10 மே 2022, 3:34 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



