4வது 'வந்தே பாரத்' விரைவு ரயில் அறிமுகம் - புகைப்படங்கள்

ஹிமாசல பிரதேச மாநிலம் உனாவிலிருந்து தில்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஹிமாசல பிரதேசத்தில் 'வந்தே பாரத்' விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
ஹிமாசல பிரதேசத்தில் 'வந்தே பாரத்' விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
Updated on
ஹிமாசல பிரதேசத்தில் 'வந்தே பாரத்' விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
ஹிமாசல பிரதேசத்தில் 'வந்தே பாரத்' விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்யும் பிரதமர் மோடி.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி மற்றும் ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி மற்றும் ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி மற்றும் ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி மற்றும் ரயிலின் என்ஜின் கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்து அதில் உள்ள வசதிகளை பார்வையிட்டார்.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடிய இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடிய இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடிய இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடிய இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
முதல் வந்தே பாரத் ரயிலின் தொடக்க ஓட்டத்தை கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் மோடி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
2-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை தில்லி முதல் வாரணாசி வரை மற்றும் தில்லி முதல் கத்ரா வரை பிரதமா் மோடி துவக்கி வைத்தார்.
2-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை தில்லி முதல் வாரணாசி வரை மற்றும் தில்லி முதல் கத்ரா வரை பிரதமா் மோடி துவக்கி வைத்தார்.
2-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை தில்லி முதல் வாரணாசி வரை மற்றும் தில்லி முதல் கத்ரா வரை பிரதமா் மோடி துவக்கி வைத்தார்.
2-ஆவது வந்தே பாரத் ரயில் சேவையை தில்லி முதல் வாரணாசி வரை மற்றும் தில்லி முதல் கத்ரா வரை பிரதமா் மோடி துவக்கி வைத்தார்.
3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே செப்டம்பர் மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.
3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே செப்டம்பர் மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.
3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே செப்டம்பர் மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.
3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே செப்டம்பர் மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.
4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அக்டோபர் 13ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அக்டோபர் 13ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அக்டோபர் 13ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை அக்டோபர் 13ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆக்கியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆக்கியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆக்கியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆக்கியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com