இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
திட்டமிட்டபடி சரியாக 6.04 மணிக்கு நிலவின் நிலப்பரப்பில் தரை இறங்கியது விக்ரம் லேண்டர்.