தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை படகுகள் மூலமாக வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் அழைத்து சென்ற தன்னார்வலர்.
கனமழையால் வெள்ளக்காடான சாலைகள்.
வெள்ளக்காடான குடியிருப்புகள்.
கனமழையால் மழை நீரில் மூழ்கிய கார்கள்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்து நடந்து செல்லும் நபர் ஒருவர்.
கனமழையால் வெள்ளக்காடான சாலைகள்.
இடைவிடாத பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகள் புகுந்த மழைநீர்.
தண்ணீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
வரதராஜபுரம் பஞ்சாயத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி மற்ற அரசு அதிகாரிகள்.
வெள்ளம் சூழ்ந்த பகுதியிலிருந்து டிராக்டர் மூலம் பொதுமக்களை அழைத்து செல்லும் நபர் ஒருவர்.