நுரை பொங்கி பாயும் யமுனை ஆறு - புகைப்படங்கள்

ரசாயன கழிவு கலப்பு காரணமாக தில்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை ஆறு அதிகளவில் மாசடைந்து ஆற்றின் பல பகுதிகள் வெள்ளை நிறத்தில் போர்வையாக காட்சியளிக்கிறது.
ரசாயன கழிவு கலப்பு காரணமாக தில்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை ஆறு அதிகளவில் மாசடைந்து ஆற்றின் பல பகுதிகள் வெள்ளை நிறத்தில் போர்வையாக காட்சியளிக்கிறது.ANI
Updated on
மலைபோல் நுரை பொங்கி உள்ள யமுனை ஆறு.
மலைபோல் நுரை பொங்கி உள்ள யமுனை ஆறு.ANI
யமுனை ஆற்றில் நிரம்பி காணப்படும் நச்சுநீர்.
யமுனை ஆற்றில் நிரம்பி காணப்படும் நச்சுநீர்.ANI
யமுனையில் வெண்மேகம் போல் குவிந்த நச்சுநீர்.
யமுனையில் வெண்மேகம் போல் குவிந்த நச்சுநீர்.ANI
நச்சுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
நச்சுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.ANI
காலிந்தி குஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் படகில் செல்லும் நபர் ஒருவர்.
காலிந்தி குஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் படகில் செல்லும் நபர் ஒருவர்.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com