நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அமாவாசை நாளில் புனித நீராடல் - புகைப்படங்கள்

அமாவாசை நாளில் புனித நீராடல்

News image

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 இன் போது 'மவுனி அமாவாசை'யை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Ravi Choudhary

Updated On :29 ஜனவரி 2025, 10:31 pm IST
தை அமாவாசையன்று ஆறு, கடல் ஆகிய புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர்.

தை அமாவாசையன்று ஆறு, கடல் ஆகிய புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர். - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள்.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Manvender Vashist Lav

பக்தர்கள் நீராடி பிறகு மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் நீராடி பிறகு மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர். - -

திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தை.

திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தை. - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தை.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தை. - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட வரும் சாது.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட வரும் சாது. - Gurinder Osan

பிரயாக்ராஜில் பூஜை மேற்கொண்ட சாது.

பிரயாக்ராஜில் பூஜை மேற்கொண்ட சாது. - Ravi Choudhary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.