/

அமாவாசை நாளில் புனித நீராடல் - புகைப்படங்கள்

அமாவாசை நாளில் புனித நீராடல்

News image

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா 2025 இன் போது 'மவுனி அமாவாசை'யை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Ravi Choudhary

Updated On :29 ஜனவரி 2025, 10:31 pm IST
தை அமாவாசையன்று ஆறு, கடல் ஆகிய புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர்.

தை அமாவாசையன்று ஆறு, கடல் ஆகிய புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு செய்வர். - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள்.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராட திரண்ட பக்தர்கள். - Manvender Vashist Lav

பக்தர்கள் நீராடி பிறகு மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர்.

பக்தர்கள் நீராடி பிறகு மூதாதையர்களுக்கு திதிகொடுத்து, அன்னதானம் வழங்கி வழிபாடு செய்தனர். - -

திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தை.

திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தை. - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தை.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் பக்தை. - Ravi Choudhary

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட வரும் சாது.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட வரும் சாது. - Gurinder Osan

பிரயாக்ராஜில் பூஜை மேற்கொண்ட சாது.

பிரயாக்ராஜில் பூஜை மேற்கொண்ட சாது. - Ravi Choudhary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.