
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் விஜய்.

காவல் வாகனங்கள் புடைசூழ கோட்டைக்கு வந்த முதல்வர் விஜயை, தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் விஜய்.

விழாவில், முதல்வர் விஜய்யின் தாய் சோபனா, தந்தை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோட்டையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தொடர்ந்து திறந்த வாகனத்தில் (ஜீப்) சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார்.

சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் விஜய்.

கலை நிகழ்ச்சிகளுக்கு பிறகு, தகைசால் தமிழர் விருது, அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது, சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளை வழங்கி கெளரவிப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரீல்ஸ் போடுவது யார்? இபிஎஸ் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

கர்ரேகுட்டா மலையில் பெருமையுடன் பறக்கிறது மூவர்ணக் கொடி: அமித் ஷா

மீண்டும் இணையும் அஜித் குமார் - சிறுத்தை சிவா கூட்டணி?

ஹோர்முஸ் நீரிணை ஈரானின் உத்தரவுக்கு மட்டுமே திறக்கும்! டிரம்ப்பின் பேச்சுக்குப் பதிலடி!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்



