விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நீட் எதிர்ப்பு தெரிவித்து ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்கள் - புகைப்படங்கள்

நீட் தேர்வுக்கு எதிராக புதுதில்லி ஜந்தர் மந்தரில் பதாகை ஏந்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள்.

Published On :22 ஜூலை 2026, 11:29 pm IST
நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நாடாளுமன்ற வீதியில், ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்ட மாணவர்கள்.

நாடாளுமன்ற வீதியில், ஆர்ப்பாட்டத்தின் ஈடுபட்ட மாணவர்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.

பதாகைகளை ஏந்தி வந்த போராட்டக்காரர்கள்.

பதாகைகளை ஏந்தி வந்த போராட்டக்காரர்கள்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.

ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள்.

பதாகைகளை ஏந்தி வந்த போராட்டக்காரர்கள்.

பதாகைகளை ஏந்தி வந்த போராட்டக்காரர்கள்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.