பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரத்தத்தில் உப்பின் அளவை குறைக்க இது உதவும்!

வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

Published On :


 
வல்லாரைக் கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை கட்டு - 1 கட்டு
இஞ்சி (தோல் நீக்கியது) - 50 கிராம்
மிளகு - 1 ஸபூன்
சிறுபருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2
கடுகு -  அரை ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை : வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிறுபருப்பை வேக வைத்து நன்றாக கடைந்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரை மற்றும் இஞ்சி வெங்காயத்தை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். எண்ணெய்யில் கடுகு சேர்த்து தாளித்து கீரையுடன் கிளறி சாப்பிடவும்.

பயன்கள் : இந்தக் கீரையை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் உப்பின் அளவை குறிக்கும். மேலும் உடம்பில் யூரிக் அமிலம் அதிகரிப்பை கட்டுப்படுத்தும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.