பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ரத்தத்தில் உப்பின் அளவை குறைக்க இது உதவும்!

வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:14 pm IST


 
வல்லாரைக் கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை கட்டு - 1 கட்டு
இஞ்சி (தோல் நீக்கியது) - 50 கிராம்
மிளகு - 1 ஸபூன்
சிறுபருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 2
கடுகு -  அரை ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை : வல்லாரைக் கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிறுபருப்பை வேக வைத்து நன்றாக கடைந்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள கீரை மற்றும் இஞ்சி வெங்காயத்தை சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். எண்ணெய்யில் கடுகு சேர்த்து தாளித்து கீரையுடன் கிளறி சாப்பிடவும்.

பயன்கள் : இந்தக் கீரையை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்தத்தில் உப்பின் அளவை குறிக்கும். மேலும் உடம்பில் யூரிக் அமிலம் அதிகரிப்பை கட்டுப்படுத்தும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.