ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உயிரணுக்களின் உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாட்டை சீர் செய்யும் அருமருந்து!

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் தனித்தனியாக நெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

Published On :31 ஜனவரி 2024, 1:15 pm IST

அம்மான் பச்சரிக் கீரைத் துவையல்

தேவையான பொருட்கள்

அம்மான் பச்சரிசிக் கீரை - 100 கிராம்
தூதுவளைக் கீரை (முள் நீக்கியது) - 100 கிராம்
தேங்காய்த் துருவல் - 100 கிராம்
உளுந்தப் பருப்பு - 25 கிராம்
பூண்டு - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு

செய்முறை : மேற்கூறிய அனைத்து பொருட்களையும் தனித்தனியாக நெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு புளிச்சாறு சேர்த்து வதக்கி அரைத்து துவையலாக்கி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தத் துவையல் தினமும் 48 நாட்கள் காலை வேளை உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்த்துப் போன உயிரணுக்கள் கெட்டிப்படும். மேலும் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இது ஆண்மை குறைபாட்டை சீர் செய்யும் அற்புத ஆற்றல் உள்ள துவையல்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.