பொரி அரிசி உருண்டைக்கு நல்ல மருத்துவ குணம் இருக்கு. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் வாதம், கபம் சம்பந்தமான நோய்கள், வாந்தி வருவது போன்ற பிரச்னைகள் காணாமல் போய்விடும். எந்த நோயாக இருந்தாலும் உடல் சோர்வு ஏற்படும்போது நெற்பொரி (அரிசிப் பொரி) கஞ்சி குடிக்க, நோயினால் உண்டாகிற உடற்சோர்வு மாறும். உடல் வன்மை பெருகும். அதிக தாகம் எடுப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், நாக்கு ருசியில்லாமல் போவது போன்ற பிரச்னைக்கு நெற்பொரி கஞ்சி நல்ல தீர்வு.
பால் கஞ்சி: பச்சரிசியும் பசும்பாலும் சேர்த்து காய்ச்சுவது, பால் கஞ்சி! இதைக் குடித்து வரும்போது பித்தத்தால் வரும் உடல் எரிச்சல் தீரும், ஆண்மை பெருகும்.
கொள்ளு கஞ்சி: கொள்ளும் அரிசியும் சேர்த்து காய்ச்சும் கஞ்சி! இதைக் குடிப்பதால், நல்ல பசி உண்டாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

