ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

ஆண்மை பெரு​க வைக்கும் பால் கஞ்சியின் ஆரோக்கிய நன்மைகள்!

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால்

News image
Updated On :23 மே 2018, 11:40 am IST

பொ​ரி அரிசி உருண்​டைக்கு நல்ல மருத்​துவ குணம் இருக்கு. இதை தின​மும் சாப்​பிட்டு வந்​தால் வாதம், கபம் சம்​பந்​த​மான நோய்​கள், வாந்தி வரு​வது போன்ற பிரச்​னை​கள் காணா​மல் போய்விடும். எந்த நோயாக இருந்​தா​லும் உடல் சோர்வு ஏற்​ப​டும்​போது நெற்​பொரி (அரி​சிப் பொரி) கஞ்சி குடிக்க, நோயி​னால் உண்​டா​கிற உடற்​சோர்வு மாறும். உடல் வன்மை பெரு​கும். அதிக தாகம் எடுப்​பது, வாந்தி, வயிற்​றுப்​போக்கு, வயிறு மந்​தம், நாக்கு ருசி​யில்​லா​மல் போவது போன்ற பிரச்​னைக்கு நெற்​பொரி கஞ்சி நல்ல தீர்வு.

பால் கஞ்சி: பச்​ச​ரி​சி​யும் பசும்​பா​லும் சேர்த்து காய்ச்​சு​வது, பால் கஞ்சி! இதைக் குடித்து வரும்​போது பித்​தத்​தால் வரும் உடல் எரிச்​சல் தீரும், ஆண்மை பெரு​கும்.

கொள்​ளு கஞ்சி: கொள்​ளும் அரி​சி​யும் சேர்த்து காய்ச்​சும் கஞ்சி! இதைக் குடிப்​ப​தால், நல்ல பசி உண்​டா​கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.