காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

சைனஸ், காசநோய், ரத்தசோகை குறைபாட்டை நீக்கும் அற்புத ஜூஸ்

முதலில் ஆப்பிளை புட்டுத் துருவல் கொண்டு துருவி அத்தடன் ரோஜா இதழ்கள் மற்றும் குங்குமப் பூ

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:25 pm IST

ஆப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 100 கிராம்
தேங்காய்ப் பால் - 100 கிராம்
ரோஜா இதழ்கள் - ஒரு கைப்பிடி
குங்குமப் பூ - ஒரு கிராம்
தேன் - 3 தேக்கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை : முதலில் ஆப்பிளை புட்டுத் துருவல் கொண்டு துருவி அத்தடன் ரோஜா இதழ்கள் மற்றும் குங்குமப் பூ இவற்றைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து  அத்துடன் தேன், தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி பருகவும்.

பயன்கள் : இந்த ஜூஸை குடித்து வந்தால் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அற்புதமான ஆற்றலைக் கொடுத்து பலப்படுத்தும். மேலும் சைனஸ், ஆஸ்துமா, காசநோய் போன்ற குறைபாட்டை நீக்கும் ஆரோக்கியமான அற்புதமான ஜூஸ் இந்த ஆப்பிள் ஜூஸ்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.