இத்தாலி நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் நடந்த ஊழலை விசாரித்து வரும் சிபிஐயிடம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் புதிய ஆவணங்களை வெள்ளிக்கிழமை அளித்தது.
ஆனால், எத்தகைய தகவல்கள் அளிக்கப்பட்டன என்பதைத் தெரிவிக்க சிபிஐ மறுத்து விட்டது. ஹெலிகாப்டர் ஊழலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் விமானப் படை தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட 11 நபர்கள் மீது முதற்கட்ட விசாரணை அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. இவர்களிடத்தில் அடுத்த வாரம் முதல் விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்தது.
இந்த ஊழல் தொடர்பான விசாரணைக்கு, வருமான வரித்துறை மற்றும் கணக்குத் துறை அதிகாரிகளின் உதவியை நாட சிபிஐ திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


