2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜே.பி.சி.) தலைவர் பி.சி. சாக்கோ மீது உரிமை மீறல் நோட்டீûஸ தி.மு.க. அளித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவைத் தலைவர் மீரா குமாருக்கு தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஞாயிற்றுக்கிழமை இரவு அனுப்பியுள்ள கடிதத்தில், "அலைக்கற்றை தொடர்பான வரைவு அறிக்கை, ஜே.பி.சி. உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் முன்பாக ஊடகங்களுக்குக் கசிய விடப்பட்டுள்ளது. மிகவும் ரகசியமான அந்த ஆவணத்தை முறையாக ஜே.பி.சி. கூட்டத்தில்தான் சாக்கோ வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மிகவும் அலட்சியமாக ஜே.பி.சி. தலைவர் அலுவலகம் செயல்பட்டுள்ளதால்தான் அவரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை வெளியே கசிந்துள்ளது.
இதற்கு முழுப் பொறுப்பை சாக்கோதான் ஏற்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏற்பட்ட கவனக்குறைவால் சாக்கோ மீது உரிமை மீறல் நோட்டீûஸ அளிக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமை மீறல் விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

