மகாராஷ்டிர மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் காட்சேவின் மகன் நிகில் காட்கே புதன்கிழமை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் காட்சேவுக்கு மகாராஷ்டிர மாநிலம் முக்தாய்நகரில் பூர்விக வீடு உள்ளது. இங்கு அவரது மகன் நிகில் காட்சே தன் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, இறந்தார். அவரை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ஜல்கான் நகரில் உள்ள கோதாவரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். அவர் சமீபத்தில் நடைபெற்ற மாநில சட்டமேலவைத் தேர்தலில் தோற்றதால் மனமுடைந்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

