திருமலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.
திருமலையில் உள்ள சப்தகிரி பக்தர்கள் தங்கும் வாடகை அறை அருகில் உள்ள ஒற்றையடிப் பாதையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்ற தேவஸ்தான
ஊழியர் ஒருவர் மீது அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதாம்.
அங்கிருந்து தப்பிய அவர், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்திற்கு விவரத்தைத் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் வனத்துறை குழுவுடன் வந்து, அதிக சப்தம் எழுப்பி சிறுத்தையை காட்டிற்குள் விரட்டினர்.
ஏழுமலையானை தரிசிக்க 17 மணிநேரம்: சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 17 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்தில் 8 மணிநேரமும் சனிக்கிழமை காத்திருந்தனர். ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது. அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணி வரை 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் 1991: ராஜீவ் காந்தி படுகொலை; முதல்வரானார் ஜெயலலிதா!

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

