கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

திருமலையில் சிறுத்தை நடமாட்டம் காட்டுக்குள் விரட்டியடிப்பு

திருமலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

Updated On :2 ஜூன் 2013, 3:14 am IST

திருமலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது.

திருமலையில் உள்ள சப்தகிரி பக்தர்கள் தங்கும் வாடகை அறை அருகில் உள்ள ஒற்றையடிப் பாதையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்ற தேவஸ்தான

ஊழியர் ஒருவர் மீது அங்கு மறைந்திருந்த சிறுத்தை தாக்கியதாம்.

அங்கிருந்து தப்பிய அவர், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்திற்கு விவரத்தைத் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் வனத்துறை குழுவுடன் வந்து, அதிக சப்தம் எழுப்பி சிறுத்தையை காட்டிற்குள் விரட்டினர்.

ஏழுமலையானை தரிசிக்க 17 மணிநேரம்: சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 17 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்தில் 8 மணிநேரமும் சனிக்கிழமை காத்திருந்தனர். ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது. அதிகாலை 3 மணிமுதல் மாலை 6 மணி வரை 40 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.