/
திருமலையில் சுவாமி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை 14 மணிநேரம் காத்திருந்தனர்.
திருமலையில் வார இறுதி நாள்களில் பக்தர்கள் அதிகம் வருவது வழக்கம். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தர்ம தரிசனத்திற்கு 14 மணிநேரமும், நடைபாதை பக்தர்கள் தரிசனத்திற்கு 4 மணிநேரமும் ஆனது. அதிகக் கூட்டம் காரணமாக ரூ.300 விரைவு தரிசனம் மதியம் ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







