மாநிலங்களைப் பிரிப்பது தொடர்பாக மறுசீரமைப்பு குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, தனி மாநில கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தனி மாநிலங்கள் கேட்டுப் போராட உரிமை உண்டு. அதேநேரம் வன்முறையில் ஈடுபடக்கூடாது. இக் கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு பரிசீலிக்கும். வடகிழக்கு பகுதிகளில் இருந்து 6 மாநிலங்களை புதிதாக உருவாக்கவும், உத்தரப் பிரதேசத்தை நான்காக பிரிக்கவும், மேற்கு வங்கத்தை பிரிக்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து மூன்று மாநிலங்கள் வரை புதிதாக உருவாக்க கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தக் கோரிக்கைகள் கண்டிப்பாக பரிசீலிக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஓடிடியில் பிளாஸ்ட் எப்போது?

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

கரு. பழனியப்பனின் குக்கர்! படத் தலைப்பை வெளியிட்ட மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK


