தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஆகஸ்ட் 12-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு

தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ததுள்ளது.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 2:56 am IST

தில்லியில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ததுள்ளது.

அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டு இருந்தது.

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடுவதை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சட்டம் எதுவுமில்லை என்று உச்ச நீதிமன்றம் குறைபட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட உள்ளது. இலவசங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட தெளிவான கொள்கையை உருவாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.