வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

5 மாநில தேர்தல்: பாதுகாப்பு குறித்து ஆலோசனை

தில்லி உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல் பாதுகாப்புக்குத் தேவையான படைவீரர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் புதன்கிழமை விவாதித்தது.

Updated On :12 செப்டம்பர் 2013, 2:48 am IST

தில்லி உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தல் பாதுகாப்புக்குத் தேவையான படைவீரர்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் புதன்கிழமை விவாதித்தது.

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத், தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ்.பிரம்மா, நசீம் ஜைதி, மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இவ்வாண்டு இறுதியில் பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.