மேற்கு தில்லியில் ரஹூபீர் நகரில் 2 குழந்தைகள் உள்பட தாய் மர்ம முறையில் இறந்து கிடப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஹூபீர் நகரில் தாய் உள்பட 2 குழந்தைகள் மர்ம முறையில் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த தகவலின்படி, விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜெப்பூரில் இருந்து வீட்டிற்கு வந்த பெண்ணின் கணவர், மனைவி, குழந்தைகள் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் போலீசாரிடம், தன் வீட்டு உரிமையாளர் மனைவி, குழந்தைகள் மீது அன்புடன் இருந்ததாகவும், இந்த கொலையில் அவர் மீது சந்தேகம் ஏற்படுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


