நொய்டா: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இயங்கி வரும் ஆக்ஸிஸ் வங்கியின் கிளையில் இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஆக்ஸிஸ் வங்கிக் கிளையில் 20 போலி வங்கிக் கணக்குகளின் மூலம் ரூ.60 கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 10 வங்கிகளுடைய 50 வங்கிக் கிளைகளில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு வங்கிக் கணக்கில் ஒரே நேரத்தில் அதிக மதிப்பிலான பணம் டெபாசிட் செய்யப்பட்டதை கணக்கெடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தொல்.திருமாவளவன் மீதான வழக்கு ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

