மும்பை சர்வதேச விமான நிலையக் கட்டடத்தில் இருந்து குதித்து உக்ரேனியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
மைகாய்லோ செக்ரைஜின் (32) என்ற தொழிலதிபர், சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் டி2 முனையத்தின் வாகன நிறுத்துமிடத்தின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் விஷயமாக மும்பை வந்த தொழிலதிபர், தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
விமான நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவில், அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.
உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!

ஜன நாயகன் லீக்: படத்தொகுப்பாளர் இடைநீக்கம்!

ஜியோ பிளாட்ஃபார்ம் லாபம் 13% உயர்வு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

