புது தில்லி: ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றம் காரணமாக கூடுதலாக 800 சிஆர்பிஎஃப் படையினர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.
மாநிலத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையில், பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள காவல்துறைக்கு துணையாக ஏற்கனவே 1,200 சிஆர்பிஎஃப் படையினர் சனிக்கிழமை காஷ்மீர் சென்றிருக்கின்றனர்.
எனினும் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர இன்று 8 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

