போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் பருவ மழை துவங்கியதில் இருந்து ஜபால்புரில் 7 பேரும், பன்னாவில் 6 பேரும், போபாலில் 5 பேரும் மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.
கன மழை காரணமாக 2,487 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 20 ஆயிரம் வீடுகள் லேசான சேதத்தை சந்தித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

