மத்தியப் பிரதேசத்தில் கன மழைக்கு 34 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
Updated on
1 min read

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் பருவ மழை துவங்கியதில் இருந்து ஜபால்புரில் 7 பேரும், பன்னாவில் 6 பேரும், போபாலில் 5 பேரும் மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.

கன மழை காரணமாக 2,487 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 20 ஆயிரம் வீடுகள் லேசான சேதத்தை சந்தித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com