ஸ்ரீநகர்: காஷ்மீரின் குப்வாரா பகுதியில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
நேற்று இரவு, இந்திய எல்லைப் பகுதியான நௌகாமில், பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றதை அறிந்த பாதுகாப்புப் படையினர், உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதிகளின் எதிர் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

