அம்மான்: சிரியா-ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
ஜோர்டான் எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் பலியாகினர். சுமார் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜோர்டான் ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.