இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகானத்தில் தம்பதியர் மற்றும் அவரது நான்கு வயது குழந்தை கொடூர முறையில் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை வாயிலும், மனைவியை தலையிலும் சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது நான்கு வயது குழந்தையை கோடாரி மூலம் சரமாரியாக அடித்து கொன்றுள்ளதாக டான் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
சடலத்தின் அருகே இருசக்கர வாகனம், அழகு சாதனங்கள் நிறைந்த பர்ஸ் ஒன்று கிடந்துள்ளது. இது கௌரவ கொலையாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களின் இரத்தத்தை டி.என்.ஏ சோதனையின் மூலம் கணவன் மனைவி மற்றும் அவரது குழந்தை எனத் தெரிய வந்தது. கொடூர கொலையில் ஈடுபட்ட நபர்களை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

250 இசைக் கலைஞர்களுடன் பணியாற்றும் சாம் சிஎஸ்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


