புது தில்லி : மக்களவை உறுப்பினர்கள் அவ்வப்போது அவைக்கு வராமல் விடுப்பு எடுத்து வருவது மிக மோசமானது என்று சுமித்ரா மகாஜக் கருத்துக் கூறியுள்ளார்.
மக்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின் போது, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. அப்போது கேள்விகளை முன் வைத்த பாஜக உறுப்பினர் நளின் குமார் கட்டீல் (கர்நாடகா), சிபிஐ-எம் கட்சி உறுப்பினர் ஸ்ரீமதி டீச்சர் (கேரளா) ஆகியோர் அவைக்கு வரவில்லை.
இதனைப் பார்த்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அவையில் பங்கேற்காதது மிக மோசமான செயல் என்று கூறினார்.
5 மாநில தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், ஏப்ரல் 25ம் தேதி கூட்டம் தொடங்கியது முதல் அவையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

