வங்கி கணக்கை தவறாக பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை!
கருப்புப்பணத்தை முறைகேடாக டெபாசிட் செய்ய பொதுமக்கள் யாரும் தங்களுடைய வங்கிக் கணக்கை பயன்படுத்த அனுமதித்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.






