ஜம்மு: எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகளில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகிய பகுதிகளில், பிம்பேர் கலி,கிருஷ்ண காட்டி மற்றும் நவ்ஷெரா ஆகிய செக்டர்களில் இந்திய நிலைகள் அமைந்துள்ளன.
இந்த நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுகுவத்தினர் இன்று காலை 9 மணி முதல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். அவர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் எனப்படும் சிறிய வகை குண்டு வீச்சுகளை நடத்தியதாக ராணுவ செய்தி தொடர்பாளர் மனிஷ் மேத்தா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


