ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பந்த் எதிரொலி: பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு

கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

Updated On :9 செப்டம்பர் 2016, 7:20 am


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடந்து வரும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை எதிர்த்து கர்நாடகாவில் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று அரசு போக்குவரத்தும், தனியார் வாகனங்களும் இயக்கப்படாததால், வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்த பயணிகள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகனம் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.