அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பனிப்பொழிவு: ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை 

பனிப்பொழிவு காரமணாக ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:14 pm

தினமணி

பனிப்பொழிவு காரமணாக ஸ்ரீநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஜம்மு - காஷ்மீரில், கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், பூங்காக்கள் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பனி உறைந்துள்ளதால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இன்று 2-வது நாளாக மூடப்பட்டுள்ளது. இதனால், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டன.

மேலும் ஸ்ரீநகர், பாராமுல்லா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மிரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.