ஜம்மு - காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கெரான் செக்டாரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்

Updated On :29 ஜனவரி 2024, 2:15 pm

ஸ்ரீநகர்: ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கெரான் செக்டாரில் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்வதும், அவர்களை அவ்வபோது இந்திய வீரர்கள் வேட்டையாடுவதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...