டிடிவி தினகரனை யார் என்றே தெரியாது: சுகேஷ் சந்திரசேகர்
டிடிவி தினகரனை யார் என்றே எனக்குத் தெரியாது என்று தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Updated On :25 ஏப்ரல் 2017, 10:58 am

புது தில்லி: டிடிவி தினகரனை யார் என்றே எனக்குத் தெரியாது என்று தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் யார் என்றே எனக்குத் தெரியாது. பழைய குற்றச்செயல்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளேன்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...