ஆழ் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் இந்தியாவின் முதல் மீனவச்சி! தடைகளைத் தகர்த்து தடம் பதித்த பெண்!!
அனைத்துத் துறைகளிலும் இன்று பெண்கள் கால் பதித்து வரும் நிலையில் கேரளாவை சேர்ந்த 45-வயதான இந்தப் பெண் ஆழ் கடலில் மீன் பிடிக்கும் முதல் இந்திய பெண் மீனவச்சி என்னும் அடையாளத்தைப் பெற்றுள்ளார்.











